அந்த நேரத்தில் ஒரு பெண் ஆணை வெறுக்க காரணம்? காமசூத்திரம் சொல்வது என்ன?

472

v2.gsm-zona.rum, v2.gsm-zona.rum, tamil sex.com, tamil doctor, tamil sex tips, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal,

ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம்
ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா?

ஒழுக்கம்

சந்தேகம்

வயதான ஆணாக இருப்பது

குழந்தைப் பாசம்

உடல் நலக்குறைவு

கணவனை விட்டுப் பிரியாமல் இருத்தல்

கணவனிடம் உள்ள மிகுதியான அன்பு

அவனுக்குத் தன்னால் எந்தப் பிரச்சினையும் உண்டாகக் கூடாது என்ற எண்ணம்

சமூக நிலை

விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து உண்டாகுமோ என்ற எண்ணம்

காதலனின் துணிவு

கணவனால் பழி வாங்கப்படலாம் என்ற எண்ணம்

அவன் வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கலாம்

நல்ல, விரும்பத்தகுந்த குணம் இல்லாதவன்

காதலனிடம் பாதுகாப்பு இருக்காது என்ற சந்தேக மனப்பான்மை

காதலன் மீது நம்பிக்கை இல்லாமல் போவது

உலக, பொது அறிவு இல்லாதவன்

அன்பானவர்களைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம்

கணவனே இவனை அப்படி அனுப்பித் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம்

கணவன் தன்னைப் பழி வாங்கி விடுவானோ என்ற எண்ணம்

இப்படிப்பட்ட காரணங்களாலேயே ஒரு பெண், ஆணை வெறுத்து ஒதுக்குகிறாள். எனவே ஒரு பெண்ணை விரும்புகிற ஆண், முதலில் மேற்கூறிய காரணங்களை உற்று நோக்கி, அந்தக் குறைபாடுகள் வராதவாறு நடந்து கொண்டால் அவள் சம்மதத்தை எளிதில் பெற முடியும்.
பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?
பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.

இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும்.

உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன.

குழந்தை பெறத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.