ஐயோ……. விடுடா….. பொறுக்கிப்பையா!

13766

ஐயோ……. விடுடா….. பொறுக்கிப்பையா……..””

“ஏண்டி … புடிக்கல்லையா???”

“டேய்.. என் செல்ல புருஷா……… உன்ன புடிக்கல்லன்னு நான் சொல்லுவேனா……… எனக்கு இப்ப அடி வயிறு நோகுதுடா….. இப்ப என்னால எதுவும் முடியாது.. அதால இதெல்லாம் நாளைக்கு வச்சுக்கலாம்…. ஓகேயா…..”

“ம்ம் ஒகே டி என் செல்ல நண்பனின் பொண்டாட்டி..”

“ம்ம்ம்ம்ம்……ஆ… திரு… பானு இருக்கா இல்ல….. அவ உன்னோட போன் நம்பர் வாங்கிநாடா……. என்னன்னு கேட்டுக்க…??”

“அவக்கு எதுக்காம் என்னோட போன் நம்பர்…”

“ஆ…… அவக்கு அடீல அரிக்குதாம் .. உன்ன வந்து செஞ்சு விடவாம்(சிரித்துக்கொண்டே)”

“என்ன பானு சொல்லுற….. உண்மையாவா……..??”

“ச ச்சே… நான் சும்மா சொன்னனாண்டா …… .அவ எதோ ஷாப்பிங் போகணுமாம் … அதுக்கு உன்ன கூட வரச்சொன்னா……. அதுக்குத்தான்…”

“அப்போ நீ முதல்ல சொன்னது இல்லியா……. ச்சே ….”

“ஹ்ம்ம்ம்ம்ம்……. ஆசயப்பாரு…….”

என்று என் கன்னத்தை கிள்ளிவிட்டு உள்ளே சென்று சுரேஷை எழுப்பினால்……. நானும் அசதியில் கொஞ்ச நேரம் சோபாவிலேயே படுத்திருந்தேன்…. அப்போது என் செல்போன் மணி ஒலித்தது…. நானும் அன்ச்வர் பண்ணினேன்…..

“ஹலோ……. ”

“ஹலோ.. திரு…..”

“ஆமா திருதான் பேசுறன்….. நீங்க யாரு…(சீண்டினேன்..)”

“நான் பானு……”

“எந்த பானு……….”

“என்ன உங்களுக்கு தெரியேல்லையா…?? நான் பானுங்க ”

“ஹலோ….. போனில எப்பிடிங்க உங்க முகம் தெரியும் ….. நேர்ல வந்தா தானே தெரியும்……..”

“ஐயோ… விளையாடாதீங்க திரு……என்ன நீங்க பாத்திருக்கீங்க .உங்க லவர் ரேனுவோட பிரண்டு பானு……… இப்பயாவது ஞாபகம் வருதா……..”

“ஓஹ்ஹ்ஹ்….. அந்த….. பானுவா……. ஆமா ஆமா …. உங்கள நான் முழுசா பாத்திருக்கன்………”

“என்ன…??”

“இல்ல…… உங்கள நேரிலையும் பாத்திருக்கன்……. வீடியோவிளையும் பாத்திருக்கன்…….”

“ஐயோ…… நீங்க அந்த வீடியோவ இன்னும் மறக்கல்லையா…….??”

“எப்பிடிங்க மறக்க முடியும்………….”

“ஏன்…..??”

“இல்ல … உங்கள மாதிரி ஒரு தேவதையோட முகத்த பாத்தாலே மறக்க முடியாது …. அந்த வீடியோவில உங்க முகம் மட்டுமா இருந்திச்சு………..மறக்கிரத்துக்கு……”

“சீ…… தேவத கீவதன்னு உல்டா எல்லாம் விடாதீங்க … திரு….”

“இது உல்டா இல்லைங்க …. உண்மையாத்தான் சொல்லுறன்…… நீங்க தேவதை மாதிரித்தான் இருக்கீங்க……(பொண்ணுங்களுக்கு அழகுன்னு சொன்னாலே தூக்கம் வராது … இப்ப நான் இவள தேவதைன்னு வேற வர்ணிக்கிறன்…. இண்டைக்கு நைட் இவ தூங்கின மாதிரித்தான்.)”

“சும்மா பொய் சொல்லாதீங்க திரு..”

“இல்லைங்க நான் உண்மையாத்தான் சொல்லுறன் ….. பொய் இல்ல….. ”

“அப்போ நான் கால் பண்ணும்போது என்ன யாருன்னு தெரியல்லன்னு சொன்னீங்க…… தேவதைய இப்பிடித்தான் மறப்பீங்களா …….??”

“ஐயோ…. அதெல்லாம் சும்மாங்க….. விளையாட்டுக்கு சொன்னது…..”

“எது “” தேவதை ” நு சொன்னது தானே……””(சிரித்துக்கொண்டே )

“அய்யய்யோ அத இல்லைங்க உங்கள தெரியாதுன்னு சொன்னத சொன்னான் …… உங்கள மறக்க முடியுமாங்க…….”

“ம்ம்….ஒகே ஒகே…”

“ம்ம்ம்…. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க பானு “(கடலை போடா ஆரம்பித்தேன்……)

“ம்ம். இப்பதாங்க குளிச்சிட்டு ட்ரஸ் பண்ணிக்கிட்டு வந்து சோபால உக்காந்தன்…. அப்பிடியே உங்களுக்கு கால் பண்ணினான்……”

“ம்ம்…. நீங்க அதிகமா சல்வார் தான் வேர் பண்ணுவீங்க இல்ல…..”

“அப்பிடீன்னு இல்ல…… அந்தந்த இடத்துக்கு ஏத்த மாதிரி பண்ணிக்குவன்……. இப்ப ஸ்கேர்ட் & ப்ளூஸ்….போட்டிருக்கன் ”

“ஹ ஹ ஹ ….. ”

“ஏன் திரு சிரிக்கிறீங்க…”

“இல்ல நீங்க ஸ்கேர்ட் எண்டு சொன்னதும் எனக்கு ஒரு ஜோக் ஞபகம் வந்திச்சு அதுதான் சிரிச்சான்…….”

“அப்பிடி என்ன ஜோக் …ச்கேர்ட்ட பத்தி..”

“சொன்னா நீங்க தப்பா நினைப்பீங்க ……..””

“இல்ல… நான் தப்பா நினைக்க மாட்டன் சொல்லுங்க…….”

“ம்ம்….. ஒருத்தனோட அதிர்ஷ்டத்திற்கும் துரதிர்ஷ்டத்திற்கும் என்ன வித்தியாசம்? தெரியுமா…….??”

“.(கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு) ஹ்ம்ம்ம்ம்ம்….. இல்லியே… நீங்களே சொல்லுங்க திரு……”


ஒரு பொண்ணோட ஸ்கர்ட் காற்றில் விலகும்போது அவன் அதை பார்த்திட்டா அது அவனுக்கு அதிர்ஷ்டம்!

ஆனா அந்த நேரத்தில அவன் கண்ணுல தூசி விழுந்திட்டா அது அவனுக்கு துரதிர்ஷ்டம்! “”

“ஹி ஹி ஹி ஹி ……. நீங்க இப்பிடி எல்லாம் கூட பேசுவீங்களா திரு………”

“ம்ம்….இப்பிடியும் பேசுவன் . இதுக்கு மேலயும் பேசுவன் ….. ஏன் இப்பிடி பேசினா உங்களுக்கு புடிக்காதா…..??”

“நான் அப்பிடி சொல்லலையே……..”

“அப்ப புடிக்குமா……..”

“இல்ல… அப்பிடி இல்ல… ”

“அப்போ … புடிக்காதா………அப்போ நான் அப்பிடி பேசல்ல….. ”

“இல்ல.. இல்ல….ஐயோ….. …… பேசலாம்….ங்க”

“ம்ம்ம்ம்….. ஒகே ஒகே….”

“நீங்க பேசுற பேச்சுக்கு இப்ப மட்டும் நீங்க இங்க இருந்திருந்தா….. என்னோட ஸ்கேர்ட் எப்போ விலகும் எண்டு தான் பாத்துட்டு இருந்திருப்பீங்க . என்ன..??”

“ம்ம்….. கண்டிப்பா……. அத விட வேற பெரிய அதிச்ற்றம் என்ன இருக்கு……?? பானு ….. ”

“சீ .. பொறுக்கிப்பையா…….இரு இரு உன்ன ரேனுக்கிட்ட போட்டு குடுக்குறன்…..”

“ஐயோ… அப்பிடி பண்ணிடாதீங்க பானு ……. ப்ளீஸ்…. அவ என்ன திட்டுவா …….”

“அப்ப நாங்க மட்டும் என்ன . உங்கள கொஞ்சுவமோ………??”

“ம்ம்….. அப்பிடி நடந்தாலும் நல்லாத்தான் இருக்கும்………”

“சரியான போருக்கிபயடா..நீ……..(சிரித்துக்கொண்டே செல்லமாக)”

“இன்னொரு ஜோக் சொல்லட்டுமா…………பானு …”

“வேணாம்னா விடவா போறீங்க……… சொல்லுங்க……”


ஸ்கூல் மணியடித்து பாடமெல்லாம் துவங்கிவிட்டனர் – அப்போது 2-ம் வகுப்பு மாணவி வகுப்பறைக்கு தாமதமாக வருகிறா.

MISS : ஏன் லேட்டு?

GIRL : ஸ்கூல் பஸ்ஸ விட்டுட்டேன் மேடம்!

MISS : இப்போ டைம் என்ன தெரியுமா 9.30 ? அரைமணி நேரம் லேட்டு

GIRL : ஸாரி மிஸ்

MISS : நீ தினமும் இப்பிடித்தான் வர்ற? பீரியட்டோட இம்பார்டன்ஸி தெரியுமா உனக்கு?

GIRL : தெரியும் மிஸ்

MISS : தெரியுமா? என்ன தெரியும்? சொல்லு!

GIRL : அது வந்து மிஸ், ஒரு தடவை எங்கக்கா பீரியட மிஸ் பண்ணிட்டா அதைக் கேட்டதும் எங்கம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க, எங்கப்பா ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டாரு, எங்க வீட்டு கார் டிரைவர் வேலையவிட்டுவிட்டு ஓடிட்டான்!

“ஹி ஹி ஹி…. ஐயோ.. ஹி ஹி ஹி …. என்னால. தாங்க முடியல்ல …………”

“ஹ்ம்ம்… நல்லா இருக்கா…….??”

“ம்ம் …. இதெல்லாம் எங்க இருந்து எடுக்குறீங்க திரு…..”

“உங்கள மாதிரி ஒரு தேவதைய சிரிக்க வைக்கனும்னு நினைச்சா……….. இதெல்லாம் தானாவே வரும் பானு ”

“ஹ்ம்ம்…. போதும் போதும்….. உங்க புகழ்ச்சி……..”

“என்னங்க இப்பிடி சொல்லுறீங்க ….. உங்கள கட்டிக்க போறவர் ரொம்ப அதிச்ற்ற சாலி தான் ..””

“ம்ம்.. சரி சரி.. அதெல்லாம் இருக்கட்டும்…… உங்ககூட பேசினதில நான் சொல்ல வந்ததையே மறந்திட்டன்……….”

“என்ன சொல்ல வந்தீங்க……??”|

“அதுவா….. நாளைக்கு நான் நிறைய ஷோபிங் பண்ணனும் …. அது தான் உங்கள ஹெல்புக்கு கூட்டிட்டு போகலாமேன்னு தான் கால் பண்ணினான்….. நீங்க என்னடான்னா ஜோக் சொல்லியே என்ன மயக்கிட்டீங்க……. டைம் போனதே தெரியல்ல……..”

“ம்ம் அப்பிடியா…….. சரி சரி…… நாளைக்கு புல் டே .நான் உங்ககூட இருக்குறன். ஓகேயா……..??”

“ம்ம் டாப்ல் ஒகே ……. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்……… திரு….”

“ம்ம்……. ”

“சரி….. இவளவு நேரமும் நீங்க ஜோக் சொன்னீங்க….. நான் கேட்டன்…….. இப்ப நான் உங்கள ஒரு கேள்வி கேக்கிறன் …. நீங்க பதில் சொல்லுறீங்களா….?? திரு.”

“ம்ம் கண்டிப்பா……….பானு.. கேளுங்க .”

“நல்லா யோசிச்சு சொல்லணும்……….””

“ஒகே ஒகே ….. நல்லாவே யோசிச்சு சொல்லுறன்…. நீங்க கேளுங்க……”


நீங்க ஒரு முறை ரயிலில் பயணம் எண்டு வச்சுப்போம் . அப்போ டிக்கெட் பரிசோதகர் பக்கத்துக்கு கம்பாட் மேண்டில் டிக்கெட் வாங்கதவர்களுக்கு அபராதம் விதிச்சார் . முதலில் சுடிதார் போட்ட பொண்ணுக்கு 250 அபராதம் போட்டார் . பிறகு ஸ்கர்ட் போட்ட பொண்ணுக்கு 100 , அப்புறம் மினி ஸ்கர்ட் போட்ட பொண்ணுக்கு 50 அபராதம் போட்டாரு . அடுத்த பொண்ணுக்கு அபராதம் போடவேஇல்ல. அது ஏன்…….??””

“ஹ ஹ … இதென்னங்க சப்ப கேள்வியா இருக்கு … அந்த பொண்ணு பாண்டியோட இல்லனா னூடா நின்னிருக்கும் …….??”

“ஹ ஹ ஹ ……. இல்லையே….. ………””

“அப்போ..??”

“அந்த பொண்ணு டிக்கெட் வங்கி இருந்தது. ஹ ஹ ஹ ஹ ….”

“ம்ம்… ஒகே ஒகே…..”

“நீங்க எல்லாம் கெட்ட பையன்பா…… தப்பாவே யோசிக்கிறீங்க……. ஹ ஹ ஹ (என்னை நக்கலடித்தால்)”

“ம்ம் போதும் போதும்…..நாம இப்பிடி ஜோக் அடிக்கிரத்த ரேனுகிட்ட சொல்லிடாதீங்க …. சரியா….”

“ம்ம்…. ஒகே ஒகே…..”

“ஆமா … நீங்க மினி ஸ்கேர்ட் போடுவீங்களா பானு……??”

இல்ல திரு… …… ஆசைதான்…… பட் போட்டதில்ல……….”

“ட்ரை பண்ணி பாருங்க …. மினி ஸ்கேர்ட் உங்களுக்கு நல்லா இருக்கும்…….. ”

“ம்ம் சரி சரி…… நேரமாச்சு…… போய் படுத்து தூங்குங்க………திரு…”

“ம்ம். ஒகே பானு…. ஆனா ஒரு கண்டிசன் .”

“என்ன….திரு…. ”

“நான் தூங்கும்போது … நீங்க என் கனவில வந்து டிஸ்ட்ரப் பண்ணகூடாது……..அதுவும் மினி ஸ்கேர்ட் போட்டுக்கிட்டு வரவே கூடாது ஓகேயா …..”

“ஓ.. இதுவேற நடக்கும்னு நினைப்போ…… ”

“ஆமா……. இண்டைக்கு உங்களோட அந்த அழகான ரெண்டு…..”

“என்ன….என்ன……… எந்த ரெண்டு…..(இவன் எத சொல்ல வாரான்..??)””

“அந்த ரெண்டு கண்ணும் …. என்ன தூங்கவிடாது பானு……”

“ம்ம்…… அப்பிடியா விசியம்….. அப்ப ஒன்னு பண்ணலாம்……”

“என்ன பண்ணலாம்…..??”

“நீங்க இவளவு நேரமும் எனக்கு கடலை போட்டத நான் ரேனுகிட்ட சொல்லுறன்….. அதுக்கப்புறம் உங்களுக்கு நல்ல கனவு வரும்.. மங்களகரமா……..”

“ஹ்ம்ம்….போன கட் பண்ணீட்டு போய் தூங்குடான்னு நேரா சொல்ல வேண்டியது தானே … அதுக்கு எதுக்கு ரேணுவ இழுக்குறீங்க….??

“ஹ்ம்ம்….ஹி ஹி ஹி … அந்த பயம் இருக்கட்டும்………ஒகே திரு பாய். குட் நைட் . டிசி”

“ஒகே பானு பாய்…குட் நைட் ..”

என்றுவிட்டு நான் என் ரூமில் பொய் தூங்கிவிட்டேன்…….

காலையில் சரியாக 8 மணிக்கு என்னோட போன் ரிங் பண்ணியது எடுத்து யாரென்று பார்த்தேன் …. பானு……. அன்ச்வர் பண்ணி….

“ஹ்ம்ம்….. ஹலோ……..”

“என்ன திரு . இப்ப தான் எலும்புறீங்க போல…… ”

“ஹ்ம்ம்ம்ம்…….. சொல்லுங்க பானு..”

“என்னது …… சொல்லுங்கவா……. அப்போ இன்னைக்கு ஷாப்பிங் போக வாறதா சொன்னது மறந்திரிச்சா……..”

அப்போதுதான் மணியை பார்த்தேன் ….. சரியாக 8.00

“ஒகே ஒகே…. டென்சன் ஆகாதீங்க பானு….. இதோ 1/2 அவரில வந்திடுறன்…”

“ம்ம் சீக்கிரம்…….”

என்றுவிட்டு அவள் போனை கட் பண்ணினால்……